அந்த வானத்து
கரு மேகங்களும்
உன் கண்ணிற்கு மையாக வர ஏங்குகிறது
நீ
இரவில் உலா வரும்
அழகைப் பார்க்கும் பொழுது
என் இனிய காதலியே
உன்னை விட்டு நான்
பிரிந்து இருக்கிறேன் என்று தான்
நீ நினைத்து கொண்டு இருக்கிறாய்
அனால்
உன் நினைவுகளோடு தான்
நான் என் வாழ்வை களிழ்துக் கொண்டு இருக்கிறேன்
என் இனியவளே